ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு உடற்தகுதி சோதனை

ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு உடற்தகுதி சோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு உடற்தகுதி சோதனை

ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்தகுதி பரிசோதனை தொடங்கியது. சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார் ஆகிய 4 ரவுடிகளுக்கு உடற்தகுதி பரிசோதனை நடைபெற்றுள்ளது. சீர்காழியில் இருந்து வந்த சத்யராஜ், சுரேஷ்-க்கும் உடற்தகுதி பரிசோதனை நடக்க உள்ளது.