சபரிமலை ஐயப்பன் கோயிலில் 5,000 பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 5,000 பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 5,000 பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 5,000 பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐயப்பன் கோவிலில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் பக்தர்களின் வருகை குறைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.