கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பள்ளிகள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும்போது கள்ளக்குறிச்சி வன்முறை வேதனை தருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.