பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்ற போது - சாலையில் அடிபட்டு கிடந்த குரங்கிற்கு உடனடியாக தண்ணீர் குடுத்தும், முதலுதவி சிகிச்சை அளித்தோம். இருப்பினும் சிறிது நேரத்திலே குரங்கு இறந்து விட்டது...

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்ற போது - சாலையில் அடிபட்டு கிடந்த குரங்கிற்கு உடனடியாக தண்ணீர் குடுத்தும், முதலுதவி சிகிச்சை அளித்தோம். இருப்பினும் சிறிது நேரத்திலே குரங்கு இறந்து விட்டது...

இறந்த குரங்கினை அருகில் உள்ள வனப்பகுதியில் -அடக்கம் செய்தோம்.
- - பாலாஜி தேவேந்திரன்.
ரஃபிக். ரமேஷ் .மாயக்கண்ணன் . ரஞ்சித்