ஒரே நாளில் சவரனுக்கு ரூ.456 உயர்வு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.456 உயர்வு

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு  ரூ.456 உயர்ந்துள்ளது 

 சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின்  விலை சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்து 30,344 ரூபாயை அடைந்து புதிய உச்சத்தை தொட்டுஉள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ 57 அதிகரித்து ரூ.3793 க்கு விற்பனை செய்யப்படுகிறது .மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 51.10  ரூபாய்க்கு விற்கப்படுகிறது .