வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
![வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!](http://www.chennaipatrika.com/uploads/images/image_750x_6345180a36d78.jpg)
வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதற்கட்டமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.