பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இசையமைப்பாளர் செளந்தர்யன்இரங்கல் செய்தி

பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இசையமைப்பாளர் செளந்தர்யன்இரங்கல் செய்தி

இசையமைப்பாளர்களின் மெட்டு பாதி என்றால் "ஜானகி அம்மா" அவர்களின் ஈர்ப்பான குரல் வளம் பாதி

 

.அதனால் தான் இவர்கள் பாடிய பாடல்கள்,நூற்றுக்கு நூறு எல்லோருடைய இதயத்தையும் வசியப்படுத்தியது.

இந்த இசையரசியின் குழந்தைத்தனமான எளிமையையும்,தன்னடக்கத்தையும்,வேறு யாரிடத்தும்,நாம் காண முடியாது.

இசையமைப்பாளர்
செளந்தர்யன்...