பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு ஆர் .வி .உதயகுமார் இயக்குநர் பாடலாசிரியர் இரங்கல் செய்தி
ஒரு நாளும உனை மறவாத..
சின்னக்கிளி வண்ணக்கிளி
கூண்டுக்குள்ளே உன்ன வச்சு..
அந்த வானத்தப்போல மனம் படிச்ச..
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு… (பொன்னுமனி)
தினக்கு தினக்கு தம் ..அமுதூறும் தேன்பிறையே..(உறுதிமொ ழி)
அதிகாலை நிலவே..(உறுதிமொழி)
முகமென்ன மோகமென்ன?( சுபாஷ்)
போன்ற நான் எழுதிய பாடல்களை உணர்வையும அழகியலயும் கலந்து உயிரோட்டத்துடன் தன் வசியக் குரலால் என்றும்வாழ்ந்துகொண்டிருக்கும் ஜானகி அம்மா அவர்கள் மறையாத புகழோடு வாழ்வதாகவே நினைக்கிறேன்.. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..
ஆர் .வி .உதயகுமார் இயக்குநர் பாடலாசிரியர்.