மண்டல தலைவர் அரிமா ஜவகர் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு உரை
மண்டல தலைவர் அரிமா ஜவகர் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு உரை
இன்று மண்டல தலைவர் அரிமா ஜவகர் அவர்களின் தலைமையில் வடபழனி சிக்னல் அருகில் பாதசாரிகளுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டது. அத்துடன் போக்குவரத்து விதிகள் சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் லைன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கமத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.